tag:blogger.com,1999:blog-2183388327040813760.post8413152727564816075..comments2024-03-25T12:50:53.554+05:30Comments on Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: ஜாதியை மாற்றும் மூலதனம்VarahaMihira Gopuhttp://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2183388327040813760.post-24043465792054369472017-08-30T22:57:58.382+05:302017-08-30T22:57:58.382+05:30'DICCI'நான் இது வரை அறியாத அமைப்பு.வெட்கப்...'DICCI'நான் இது வரை அறியாத அமைப்பு.வெட்கப்படுகிறேன். தகவலுக்கு நன்றி...GUNAhttps://www.blogger.com/profile/00064469773685940396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-29633016557805965662016-02-27T15:06:30.426+05:302016-02-27T15:06:30.426+05:30வறுமை - திருத்திவிட்டேன், நன்றி
முனைவர் என்ற சொல்ல...வறுமை - திருத்திவிட்டேன், நன்றி<br />முனைவர் என்ற சொல்லுக்கு முனைவர்கள் என்று பன்மையில் எழுதியுள்ளேன். சரி என்றே படுகிறது. முனைவோரும் சரியாகவே படுகிறது.<br /><br />தாராளமயம் உலகமயம் இவற்றை எதிர்ப்பது உலகெங்கும் ஒரு பிழைப்பு, தொழில். ஏழையின் கண்ணீர் துடைப்பது நல்ல லாபமீட்டும் தொழில். புரியாமையா? இல்லை, அது அடிப்படைவாதம்VarahaMihira Gopuhttps://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2183388327040813760.post-63705001949331193782016-02-25T13:15:21.053+05:302016-02-25T13:15:21.053+05:30/// சேகர் குப்தா பொருளாதார சீர்திருத்தங்களும், உலக.../// சேகர் குப்தா பொருளாதார சீர்திருத்தங்களும், உலகமயமாக்கலும் தலித்களுக்கு பயனளித்தனவா?<br />மிலிந்த் காம்ப்ளே நாங்கள் இரண்டையும் வரவேற்கிறோம்.///<br /><br />இதுதான் தமிழ்நாட்டில் புரியப்படாமல் இருக்கிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் போன்றவை ஏழைகளுக்கே மிகவும் தேவை. இதைத் தமிழ்நாட்டில் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் யாரும் புரிந்துகொள்ளாமல் நேர் எதிராகவே சொல்லிவருகின்றனர்.<br />வறுமை- வல்லின று போடணும்<br />enterprenuer - தொழில் முனைவர் (ஒருமை), தொழில் முனைவோர் - (பன்மை) <br /><br />சரவணன்Anonymousnoreply@blogger.com