Friday 11 December 2020

லொள்ளுவேன் என்று நினைத்தாயோ

 தேடி செய்திகளை மென்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று -பிறர்
வாட பல பதிவுகள் எழுதி
நுரைகூடி இதழோரம் பொங்கி
நறநறவென பற்களை கடித்து
பல இணைப்பதிவர்கள் போலே நானும்
லொள்ளுவேன் என்று நினைத்தாயோ?


1 comment:

  1. இல்லை.

    ஆனால் மனுஷ்யபுத்திரனுக்கும் போகஸ்சங்கர் பெருந்தேவி போன்றவர்களுக்கும் போட்டி கிளம்பியிருப்பதைப் பார்த்தால் கலக்கமாக இருக்கிறது.

    வசையொடு வாழ்வாரே வாழ்வா ரிசையொடு
    வாழ்வாரே வாழா தவர்.

    லொள்ளின் லொள்ளொடு தோன்றுக அஃதிலார்
    லொள்ளின் லொள்ளாமை நன்று.

    #முயலமாட்டேன் அர்ச்சனை

    ReplyDelete