Monday 23 November 2015

சென்னையில் அடைமழை - கவிதை

கூடையில் குழந்தையோடு
குறுக்கே ஒருவன் சென்றான்
கூடவே குடைபிடித்தவர்க்கே
குளித்தே சேடனும் சென்றான்
பாடவோ புலவர் இல்லை
பார்த்திட்ட மாந்தரெல்லாம்
கார்மழை நனைந்து நொந்தர்
கண்ணனை கண்டிலர், பாவம்!

கவிதைகள்


1 comment: