Showing posts with label Konerirajapuram. Show all posts
Showing posts with label Konerirajapuram. Show all posts

Thursday, 14 November 2013

Nataraja in stone

We think of Nataraja – the King of Dance – mostly in bronze alloy form. In several Siva temples, the central shrine has a stone lingam as moolavar, while the ustavar, usually Nataraja or Somaaskanda, is made of bronze. We rarely see the other forms of Siva in the koshta – the insets or enclave in the walls of the main sanctum, or sometimes the next outer wall.

In early Chola temples – those built between 875 AD and 985 AD, between the reigns of Aditya Chola and Uttama Chola, both inclusive – we can see Siva as Lingodhbhava in the rear koshta. Recently I travelled to Chidambaram and Kumbakonam, and visited early Chola temples at Tukkacci, KoneriRajaPuram, and Aaduthurai. I saw Natarajas, not of bronze, but of stone, in the koshtas of these temples.

In Tukkaaci, especially, the idol looks it is made of bronze with a sheen of patina, not stone! I tapped it with fingernails and it even sounded metallic. Here I share some photos of these beauties.

The photos are here in the Tamil version of this blog.

Thursday, 7 November 2013

கல்லிலே ஆடவல்லான்

துக்காச்சி - கோஷ்டத்தில் நடராஜர்
ஆடவல்லான் – நடராஜன் - சிலையை நாம் பெரும்பான்மையாக செப்பு திருமேனி எனும் ஐம்பொன் உருவமாக மட்டுமே பார்த்துள்ளோம். சிவன் கோவில்களில் மூலவர் கல்லில் வடிக்கப்பட்ட லிங்கமாகவும், உத்சவர் நடராஜராகவோ, சோமாஸ்கந்தராகவோ காண்கிறோம். கோஷ்டங்களில் பல்வேறு வடிவங்களில் சிவன் இருப்பதை காண்பதில்லை.






துக்காச்சி கோவில் கோபுரம்

முற்கால சோழர் கோவில்களில் பின்புற கோஷ்டங்களில், பல இடங்களில் லிங்கோத்பவரை காணலாம். சமீபத்தில் சிதம்பரம் கும்பகோணம் பயணமாக சென்றபோது, துக்காச்சி, கோனேரிராஜபுரம், ஆடுதுரை ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் கோஷ்டத்தில் நடராஜர் சிலைகளை பார்த்து ரசித்தேன். 



குறிப்பாக துக்காச்சி நடராஜர், கல் சிலை போலின்றி, வெங்கலச்சிலை போல் இருந்தது. விரலால் தட்டினாலும், வெங்கலம் போல் ஒலித்தது!