Wednesday 15 January 2014

நான் ரசித்த சில மாடுகள்

புபனேஸ்வர், ஒடிஷா
மாட்டாலே பக்தி சொன்னார், மாட்டாலே சக்தி சொன்னார்
மாட்டுக்கு நான் நன்றிசொல்வேன் அந்த மாடுகள் பல விதம் தான்


திருப்போரூர் பேருந்து நிலையம்

மாடினேன் மாடி நான் கண்டுகொண்டேன்…

வாராங்கல் கோட்டை


ஆற்காடு

மாடு மாடு மாடு சுராங்கனி கா மாடு
சுராங்கனி கா மாடு கின்னாவா?

காஞ்சி கைலாசநாதர் கோயில்

கொடும்பாளூர் மூவர் கோவில்

கடல் மல்லை
மாடு படுத்திருக்கு!

காஞ்சி ஜ்வரஹரேஷ்வரம்
மாடும் இளம் குயில்களே

மாடல் இதை பாருங்களேன்
மல்லை கோவர்தன மண்டபம்

தில்லை சிதம்பரம்
தேங்காதே புக்கின்றி சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிரைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

3 comments:

  1. இதுவரை இரண்டு, மூன்று கமென்ட்கள் போட்டேன்
    போஸ்ட் ஆகவில்லை.
    திருப்பூங்கூர் மாடு விலகி படுத்திருக்கிறதை கிடைத்தால் போடுங்கள்

    ReplyDelete
  2. மாட்டுக் ‘காரவேலன்’ !

    ReplyDelete
  3. மார்கழியாதலால், ஆண்டாளின் ஆவினம் பற்றிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete